“இராணுவத்திடம் கையளித்த எமது உறவுகள் எங்கே?” – வட்டுவாகலைக் கண்ணீரால் நனைத்தனர் சொந்தங்கள்

இறுதிப் போரின்போது இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே எனக் கோரி முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று மாபெரும் கவனயீர்ப்புப்

Read more

முல்லையில் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை! – இரு இளைஞர்கள் கைது

முல்லைத்தீவு – முள்ளியவளைப் பகுதியில் பதின்ம வயதுச் சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்கள் என்ற சந்தேகத்தில் இளைஞர்கள் இருவரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில்

Read more

முல்லைத்தீவில் பிறந்திருந்தால் புலியாகியிருப்பேன் – ஞானசார தேரர்!

” நான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருப்பேன்.” என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

Read more

முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தலா 20 பேர்ச் காணி!

நாட்டில் அமைதி திரும்பி ஒன்பது ஆண்டுகளாகியுள்ள போதும், இடம்பெயர்ந்த முல்லைத்தீவு  மாவட்ட முஸ்லிம்கள், குடியிருக்க காணியின்றி அவதிப்படுவதாகவும் அவர்களுக்கு தலா 20 பேர்ச்   காணியையேனும்  ஒவ்வொரு குடும்பத்திற்கும்

Read more

1240 ஏக்கர் காணிகளை விடுவித்தார் ஜனாதிபதி!

முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் படையினர் வசமிருந்த 1240 ஏக்கர் காணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அந்தந்த மாவட்ட செயலர்களிடம் கையளிக்கப்பட்டன. முல்லைத்தீவுக்கு நேற்று சென்றிருந்த

Read more

மைத்திரியின் பாதுகாப்புக்குச் சென்ற இராணுவத்தின் டிபெண்டர் பனை மரத்துடன் மோதியது! இருவர் பலி; நால்வர் படுகாயம்!!

முல்லைத்தீவு, நெடுங்கேணி – தட்டாமலை வீதியில் இராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மேஜர் ஒருவரும், கோப்ரல் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 4 இராணுவ

Read more

ஹெலியில் சுற்றி வெள்ள இடரைப் பார்த்த ரணில்!

வடக்கு மாகாணத்தில் எற்பட்டுள்ள வெள்ள இடர் பாதிப்புக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஹெலியில் சுற்றிப் பார்வையிட்டார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள இடர் தொடர்பான பாதிப்புக்கள்

Read more

வடக்கில் 74 ஆயிரம் பேர் அனர்த்தத்தால் பாதிப்பு!

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 23 ஆயிரத்து 54 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

Read more

வெள்ளத்தால் மரத்தில் சிக்கியிருந்தவர்களும் பிறந்து சில நாட்களேயான குழந்தையும் மீட்பு!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில், வெள்ளத்தில் சிக்கியிருந்த பலர் கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொட்டித் தீர்த்த பெருமழையினால், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல இடங்களில்

Read more

முல்லைத்தீவில் அபாயகரமான வெடிபொருட்கள்! – அச்சத்தில் மக்கள்

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள் மண்ணில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் வடக்கில் வசிக்கும் இந்திரதாசன் யாழினி என்பவர் வீட்டு முற்றத்தைப் பெருக்கி குப்பையைக் குழிதோண்டி

Read more