காணாமல்போனோரின் உறவுகள் முல்லையில் மாபெரும் போராட்டம்! – நாளை நடத்துவதற்கு ஏற்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது

Read more