சர்வதேசத்திடம் தமிழர்கள் நீதி கேட்டு சுதந்திர தினத்தன்று போராட்டங்கள்! – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு

தமிழ் மக்களுக்குச் சுதந்திரம் இல்லாத இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தியுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சுதந்திர தினத்தன்று தமிழ் மக்களின் குரலை சர்வதேசத்திடம் வெளிப்படுத்தி

Read more