உடல் பாகங்களை ஈவு இரக்கமின்றி வெட்டியெறிவோம்! – யாழ். பல்கலையில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆவா குழுவினர் எச்சரிக்கை

பகிடிவதையில் ஈடுபடும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உடல் பாகங்களை, ஈவு இரக்கமின்றி வெட்டியெறிவோம் என ஆவா குழுவின் பெயரால் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும்

Read more

ஆவா குழுவில் மூவர் சிக்கினர்! அவர்களிடம் 7 வாள்கள் மீட்பு!!

பெரும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவி்த்தனர். அவர்களிடமிருந்து சுமார் 3 அடி

Read more

ஆவா குழுவின் முக்கியஸ்தர் மல்லாகம் நீதிமன்றில் சரண்!

யாழ்.மாவட்டப் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த ஆவா குழுவின் முக்கியஸ்தர் மல்லாகம் நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து, நீதிமன்றினால் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த

Read more

ஆவா குழுவினருடன் ஆளுநருக்குத் தொடர்பு? – விக்கிக்கு வந்தது சந்தேகம்

“ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை 3 மாதங்களுக்குள் தன்னால் இல்லாமல் ஒழிக்கமுடியும் என்று வடக்கு ஆளுநர் தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை எமக்கு ஏற்படுத்துகிறது. ஆளுநரால் 3

Read more

ஆவா குழுவை உருவாக்கியோர் கோப்பாய் பொலிஸாரேதான்! – நீதிமன்றில் சட்டத்தரணி றெமிடியஸ் காட்டம்

“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத்தோட்டத்தில் கைக்குண்டு மீட்டதாகப் பொய் வழக்கைப் போட்டவர்களும் அவர்களே. அவ்வாறானவர்களால்

Read more

யாழில் விசேட அதிரடிப் படை வேட்டை! – ஆவா குழுவுக்கு வாள்கள் விநியோகித்தவர் சிக்கினார்

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில் விசேட அதிரடிப் படையினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்றுக் காலை

Read more

ஆவா குழுவுக்கு பொலிஸார் வலை வீச்சு! – யாழில் தொடர்கின்றது தேடுதல் நடவடிக்கை

யாழ் குடாநாட்டில் அதிகரித்திருக்கும் ஆவா குழுவின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரின் விசேட தேடுதல் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு முதல் இந்த விசேட நடவடிக்கை ஆரம்பமானது.

Read more

சாவகச்சேரியில் வாள்களோடு வீடு புகுந்து ஆவா குழு அட்டூழியம்! – பூசகரின் குடும்பத்தைத் தாக்கி நகை, பணம் கொள்ளை

வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்த ஆவா குழுவினர் சுமார் 15 பவுண் தங்க நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நுணாவில்குளம் கண்ணகை அம்பாள் ஆலயத்துக்கு அருகில்

Read more

கொக்குவில் தேடுதல் வேட்டையில் மூவர் சிக்கினர்!

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வன்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்துள்ளனர் எனப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து

Read more

ஆவா குழுவினரைத் தேடி வேட்டை ! – கொக்குவிலில் களமிறங்கியது விசேட பொலிஸ் அணி

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வன்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து களமிறக்கப்பட்ட விசேட

Read more