வலி. வடக்கில் கடற்படைக்கு இன்று காணி அளவீடு! – இடைநிறுத்துமாறு பிரதமர் உத்தரவு

வலிகாமம் வடக்கில் கடற்படை முகாமுக்காக 232 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை நில அளவீட்டுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆயினும், அந்தப் பணி கைவிடப்பட்டுள்ளதாக

Read more

வலி. வடக்கில் காணிகள் சுவீகரிப்பை கைவிடாவிடின் தடுத்து நிறுத்துவோம்! – அரசுக்கு மாவை எம்.பி. எச்சரிக்கை

“வலிகாமம் வடக்கில் கடற்படை முகாமுக்காக 270 ஏக்கர் காணியை சுவீகரிப்பதறக்கான அளவீடு எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (18) திங்கட்கிழமை காலை பிரதமரிடம்

Read more