வலி. வடக்கில் கடற்படைக்குக் காணி: கைவிடப்பட்டன அளவீட்டுப் பணிகள்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் கடற்படை முகாமுக்காக 232 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணி இறுதியில் கைவிடப்பட்டது. நில அளவீட்டுத் திணைக்களத்தால் நேற்றுக் காணி அளவீட்டுப் பணி

Read more

வலி. வடக்கில் கடற்படைக்கு இன்று காணி அளவீடு! – இடைநிறுத்துமாறு பிரதமர் உத்தரவு

வலிகாமம் வடக்கில் கடற்படை முகாமுக்காக 232 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை நில அளவீட்டுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆயினும், அந்தப் பணி கைவிடப்பட்டுள்ளதாக

Read more

வலி. வடக்கில் காணிகள் சுவீகரிப்பை கைவிடாவிடின் தடுத்து நிறுத்துவோம்! – அரசுக்கு மாவை எம்.பி. எச்சரிக்கை

“வலிகாமம் வடக்கில் கடற்படை முகாமுக்காக 270 ஏக்கர் காணியை சுவீகரிப்பதறக்கான அளவீடு எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (18) திங்கட்கிழமை காலை பிரதமரிடம்

Read more

வடக்கில் காணி விடுவிப்பு தொடர்வது அவசியமாகும்! – அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்து

வடக்கில் இன்னமும் காணிகள் விடுவிப்பு இடம்பெற வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்குப் பயணம்

Read more

வலி. வடக்கில் படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து 30 ஏக்கர் காணி திங்கள் விடுவிப்பு!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலுள்ள 30 ஏக்கர் காணிகளும் மற்றும் மக்கள் பாவனைக்குரிய வீதி ஒன்றும் நாளைமறுதினம் திங்கட்கிழமை விடுவிக்கப்படவுள்ளன. மயிலிட்டித்துறை

Read more

வலிகாமம் வடக்கில் 39 ஏக்கர் இராணுவத்தினரால் விடுவிப்பு! – மீண்டுவந்த வீடொன்றின் சுவரில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்

யாழ். வலிகாமம் வடக்கில் 39 ஏக்கர் காணிகள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்டன. தையிட்டி தெற்கில் 19 ஏக்கர் காணியும், ஒட்டகப்புலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டன.

Read more

கொள்ளையர்களால் சிறுமி வன்கொடுமை! – வலி. வடக்கில் கொடூரம்; எவரும் கைதாகவில்லை

வீட்டின் கூரையைப் பிரித்து உள்நுழைந்த கொள்ளையர்கள் பணத்தைக் கொள்ளையிட்டதுடன், வீட்டிலிருந்த பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கும் உட்படுத்தித் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை

Read more

வடக்கு – கிழக்கு வீடமைப்புக்கு அடிக்கல் நடுகை! – தைப்பொங்கலுடன் ஆரம்பம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குரிய கல் வீட்டுத் திட்டத்தில் முதலாவது வீட்டுக்கான அடிக்கல், தைப் பொங்கல் – தை முதல் நாளான நேற்று நடப்பட்டது. இலங்கைத் தமிழரசுக்

Read more