தோட்டத்தொழிலாளர்களுக்கும் சமஉரிமை!

”பெருந்தோட்டத்தொழிலாளர்களும் இலங்கையில் அனைத்துவிதமான உரிமைகளையும் அனுபவிக்கவேண்டும். அவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்காலத்தில் எடுப்போம்.” -இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு

Read more

மலையகத்தில் வாக்குவேட்டை நடத்த ஜனாதிபதி நாடகம்!

“மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக் குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்திருந்தது. அக்கோரிக்கையை நிறைவேற்றாமல், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை

Read more

மாயமான சிறுவன் தேயிலை மலைக்குள் இருந்து மீட்பு!

அக்கரப்பத்தனை, ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் நேற்று மாலை (19) காணாமல்போன 2 வயதுடைய சிறுவன் இன்று (20)  காலை தேயிலை மலைப் பகுதியிலிருந்து பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளார்.

Read more

மலையகத்தின் முக்கிய புள்ளி கட்சி தாவல்?

மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் விரைவில் கட்சிதாவவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

Read more

50 ரூபா கிடைத்தது வரலாற்று வெற்றி ! மார்தட்டுகிறார் திகா!!

வரலாற்றில் முதல்முறையாக வரவு செலவு திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு  50 ரூபா வீதம் சம்பளத்தை  உயர்த்தி  தமிழ் முற்போக்கு கூட்டணி  சாதனை படைத்துள்ளது என மலைநாட்டு புதியகிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு

Read more

கம்பனிகள் இழுத்தடிப்பு! முற்போக்கு கூட்டணியும் உடுப்புப்பிடி!!

பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அரசாங்கம் நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையேல் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளும் முடிவில் உறுதியாகவே நிற்கின்றோம். – என்று தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று மீண்டும் திட்டவட்டமாக

Read more

20 ரூபா சம்பள உயர்வை ஏற்கவே முடியாது! டிக்கோயாவில் சாலைமறியல் போராட்டம்!

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி டிக்கோயா, போடைஸ் தோட்ட தொழிலாளர்கள் இன்று ( 07) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read more

ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியில் முறைகேடுகள் ! அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை – கல்வி அமைச்சு உறுதி!

பத்தனை, ஶ்ரீ பாத தேசிய கல்வியற் கல்லூரி அலுவலகத்துக்குள் பதிவாளர் உட்பட மேலும் சில அதிகாரிகள் குடித்து கும்மாலமடித்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

Read more

‘கூட்டு ஒப்பந்தம்’ – முத்தரப்பு சந்திப்பு ஒத்திவைப்பு!

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் ‘சம்பள உயர்வு’ தொடர்பில் இன்று (05) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த  முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read more

ரூ. 1000 வேண்டும் – மலையகத்தில் தொடர்கிறது போராட்டம்!

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக  ஆயிரம் ரூபாவை வழங்குமாறு  வலியுறுத்தி தோட்டத்தொழிலாளர்கள் பொகவந்தலாவ நகரில் இன்றும் (05) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read more