மனோ, திகா, ராதா கூட்டு நாடகம் ! இ.தொ.கா. குற்றச்சாட்டு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் நாடகமாடி வருகின்றது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களுள் ஒருவரான கணபதி கனகராஜ் குற்றஞ்சாட்டினார். இது
Read moreபெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் நாடகமாடி வருகின்றது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களுள் ஒருவரான கணபதி கனகராஜ் குற்றஞ்சாட்டினார். இது
Read moreபெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலா, கெம்பியன் நகரில் இன்று (04) கறுப்புகொடிகளைப் பறக்கவிட்டு, போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Read more” கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தை முழுமையாக பகுத்தறியாமலேயே இரண்டு தொழிற்சங்கங்களும் அவசர , அவசரமாக கையொப்பமிட்டுள்ளன.”
Read moreசமூக மாற்றத்தில் பாடசாலைகளின் பங்களிப்பு இன்றியமையாதது.அந்த வகையில் கணபதி த.ம.வித்தியாலயத்தில் இடம்பெறும் பொங்கல் விழாவில் நானும் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என்று நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்
Read moreஅடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கொட்டகலையில் இன்று (03) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read moreமலையகத்தில் நிழவும் கடும் பனிப்பொழிவால் தேயிலை தோட்டங்களில், கொழுந்து கருகிவருவதுடன், தோட்டத் தொழிலாளர்களும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
Read more” கட்சித் தலைவன் என்பவன் கடவுள் அல்ல. நான் துரோகமிழைத்தால்கூட தைரியமாக சுட்டிக்காட்டுங்கள். நிச்சயம் நான் அச்சப்படுவேன்.மாறாக தலைவன் எதைசெய்தாலும், அது சரியென வாய்மூடி மௌனம் காத்தால், செய்வபன்
Read moreபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாகக் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், அலரி மாளிகையில் வைத்துக் கைச்சாத்திடப்பட்டமை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் சாணக்கியமென,
Read moreகூட்டு ஒப்பந்தத்தில் அரசாங்கமும் ஒருதரப்பாக இருக்கும் வகையில் இந்தப் பொறிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக தமிழ் முற்போக்குக் கூட்டணி அழுத்தம் கொடுத்துவந்தது.
Read moreஹட்டன், டன்பார் வீதியிலுள் தனியார் மருத்துவமனையில் தாதியாக பணியாற்றிவந்த யுவதியொருவர் தற்கொலை செய்துள்ள சம்பவமானது பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.
Read more