உலகக் கிண்ண திருவிழா! மனைவி, காதலிக்கு தடை விதிப்பு!!

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்லும் வீரர்கள் மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல பிசிசிஐ தடைவிதித்துள்ளது.

Read more

ஐந்தாவதும் பெண் குழந்தை! விரக்தியில் மனைவியைக் கொன்ற கணவன்!!

பொலிஸாரையே திகைப்பில் ஆழ்த்திய கொடூரமான சம்பவம் ஒன்று பஞ்சாபில் இடம்பெற்றுள்ளது.

Read more

காதலர் தினத்திற்காக காத்திருந்த கணவன்.. இதயத்தை தானமாக கொடுத்த மனைவி!

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர்கள் பலரும் இந்த நாளை மகிழ்ச்சியாகவும், ஆடல் பாடல் என்றும் கொண்டாடினர். இந்நிலையில் தமிழகத்தில் ஒரு உருக்கமான சம்பவம்

Read more

70 வயது முதியவருடன் திருணம்! முதலிரவில் மனைவில் ஓட்டம்

முதியவரை இளம்பெண் திருமணம் செய்து கொண்ட நிலையில் முதலிரவில் கணவரின் விலையுயர்ந்த பொருட்களுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more

மனைவி கள்ளத்தொடர்பு ! விருந்து வைத்து வெளிச்சம்போட்டுக்காட்டிய கணவன்!

வெனிசுலா நாட்டில் மனைவி தனக்கு செய்யும் துரோகத்தை வெளிப்படுத்துவதற்காக, கணவர் மிகப்பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் வினோத சம்பவம் நடந்துள்ளது.

Read more

கணவன் வெளிநாட்டில் – மனைவிக்கு கள்ள தொடர்பு! விஷ ஊசி ஏற்றி குழந்தை கொலை!!

கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் வேறு நபருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக பெற்ற குழந்தையை கொலை செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more

வைத்தியரின் வெறியாட்டத்தால் தாதி தற்கொலை! மனைவியும் உடந்தை!!

ஹட்டன், டன்பார் வீதியிலுள் தனியார் மருத்துவமனையில் தாதியாக பணியாற்றிவந்த யுவதியொருவர் தற்கொலை செய்துள்ள சம்பவமானது பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

Read more

உடலுறவுக்கு மனைவி மறுப்பு ! நீதிகோரி நீதிமன்றம் சென்ற கணவன்!!

திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவி தாம்பத்திய உறவுக்கு ஒத்துழைக்காததை காரணமாக  கூறி கணவர் விவாகரத்து கோருவது ஏற்றுக்கொள்ள முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Read more

60 வயதில் சந்தேகம்… மனைவியைக் கொலை செய்த கணவன்!

68 வயதான கணவன், தன் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more

மனைவியின் பெண்ணுறுப்புக்குள் உலக்கையை புகுத்திய கணவன் – புஸல்லாவையில் கொடூரம்!

உடலுறவின்போது ஆணுறுப்பின் குறையை சுட்டிக்காட்டியதால் கடுப்பாகிய கணவன் மனைவியின் பெண்ணுறுப்பை சேதப்படுத்தி, கத்தியால் கைகளை வெட்டி, தலையில் தாக்கி கால்களை உடைத்தும்  கொடுமைப்படுத்தியுள்ளார்.

Read more