ஜே.வி.பியின் யோசனைக்கு திகா கடும் எதிர்ப்பு!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்ககோரும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரான அமைச்சர் பழனி திகாம்பரமும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

Read more

தோட்டத்தொழிலாளர்களுக்கும் சமஉரிமை!

”பெருந்தோட்டத்தொழிலாளர்களும் இலங்கையில் அனைத்துவிதமான உரிமைகளையும் அனுபவிக்கவேண்டும். அவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்காலத்தில் எடுப்போம்.” -இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு

Read more

எம்.பி. பதவியை துறக்கவேண்டாம் – தொண்டாவுக்கு திகா அறிவுரை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினைக்கு சரியான தீர்வு காண வேண்டுமாயின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதைவிட கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து ஒட்டுமொத்த தொழிற்சங்கங்களும் விலக

Read more