தொண்டாவின் கண்கள் சிவக்க காரணம் என்ன? திலகர் கேள்வி

” சம்பளத்துக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்கான முறைமை மாற்றத்தையே நாம் கோருகின்றோம்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

Read more

நவநீதம்பிள்ளையின் விசுவாசிகளே ஜெனிவாவில்! – சரத்அமுனுகம சாடல்

‘போர்க்குற்றம்’ என்ற சொற்பதத்தைஏற்று படையினருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு இலங்கை ஒருபோதும் தயாரில்லை. ஜெனிவா மாநாட்டிலும் இதை திட்டவட்டமாக அறிவித்துவிட்டோம் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரான

Read more

ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன?

வழமையான பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பில் போதுமான கால அவகாசமும் முன்னறிவித்தலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். எனினும், சில சூழ்நிலைகளில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை விவாதத்துக்கு

Read more

வரி, சம்பளம் உயரும் ‘பட்ஜட்’- சபையில் நாளை சமர்ப்பிப்பு! ஏப்ரல் 5 இல் இறுதி வாக்கெடுப்பு

2019 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வரவு – செலவுத் திட்டம் நாளை (5)  திகதி பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Read more

ஒத்திவைப்புப் பிரேரணை என்றால் என்ன?

வழமையான பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பில் போதுமான கால அவகாசமும் முன்னறிவித்தலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். எனினும், சில சூழ்நிலைகளில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை விவாதத்துக்கு

Read more

கம்பனிகளிடமிருந்து பெருந்தோட்டங்களை கவீகரி! அரசை வலியுறுத்துகிறார் வேலுகுமார் எம்.பி.!!

சம்பள உயர்வை தரமறுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகளிடமிருந்து நிலங்களை பறித்து, அவற்றை தோட்டத்தொழிலாளர்களுக்கு பங்கிட்டு வழங்கி,  அவர்களை  சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களாக்கவேண்டும். அப்போதுதான் தோட்டத்தொழிலாளுக்கு  சுதந்திரமாக  வாழக்கூடிய உரிமை

Read more

கூட்டு ஒப்பந்தம்: ஜனவரி 31ஆம் திகதி வரை கம்பனிகளுக்கு காலக்கெடு! – தொழில் அமைச்சர் அதிரடி

“பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தப் பேச்சில் இம்மாத இறுதிக்குள் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் துறைசார் அமைச்சர் என்ற வகையில் எனக்குள்ள அதிகாரங்களைப்

Read more

பெரும்பான்மையை நிரூபிப்பதில் மஹிந்த அணி இழுத்தடிப்பு – இன்றும் சபை அமர்வு புறக்கணிப்பு!

நாடாளுமன்ற அமர்வை இன்றைய (29) தினமும் புறக்கணிப்பதற்கு ஆளுங்கட்சி தீர்மானித்துள்ளது.

Read more

மைத்திரியின் செயல் வெறுக்கத்தக்கது! பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை மஹிந்தவை பிரதமராக ஏற்கவே முடியாது!! – சபாநாயகர் திட்டவட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள போதிலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரை பிரதமராக ஏற்க முடியாது என சபாநாயகர் கரு

Read more

இழப்பீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்! – மஹிந்த அணி போர்க்கொடி

இழப்பீட்டுச் சட்டமூலமானது பொது எதிரணியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை 16 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Read more