பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்! – ஜனாதிபதியிடம் வெளிநாட்டுத் தூதுவர்கள் உறுதி

இலங்கையில் தலைதூக்கியிருக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என வெளிநாட்டுத் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் சர்வதேச முகவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று உறுதியளித்தனர்.

Read more

சர்வதேச ஒத்துழைப்புடன் தீவிரவாதத்துக்குச் சமாதி! – சபையில் பிரதமர் திட்டவட்டம்

சர்வதேச ஆதரவைப் பெற்று தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சில இடங்களில் இடம்பெற்ற குண்டு

Read more

நியூசிலாந்து பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்குப் பதிலடியே இலங்கையில்!

“நியூசிலாந்தில் பள்ளிவாசல்களுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈஸ்டர் அன்று இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விசாரணை இடம்பெற்று

Read more

இனவெறிக்கு அரசின் ஆசீர்வாதம் இல்லை! – மனோ தெரிவிப்பு

“இலங்கையில் இன்று இனவாதத்துக்கு அரச ஆசீர்வாதம் இல்லை என்பது நிம்மதி தரும் உண்மையாகும்.” – இவ்வாறு தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து

Read more

‘ஈஸ்டர் தாக்குதல்கள்’ – இலங்கை முதல் யேமன்வரை!

ஈஸ்டர் பண்டிகையின் போது நடக்கும் முதல் தாக்குதல் இதுவல்ல. இதற்கு முன்பே, ஈஸ்டர் பண்டிகையை குறி வைத்து பல்வேறு நாடுகளில், அதாவது பாகிஸ்தான் முதல் யேமன் வரை

Read more

தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கடும் கண்டனம்!

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குல்களுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. நேற்று இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதியற்ற, பயங்கரவாத மற்றும்

Read more

இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமெரிக்கா உதவும்! – ரணிலிடம் ட்ரம்ப் வாக்குறுதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். நேற்றுமுன்தினம் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டவர்களுக்காக இதன்போது,

Read more

இலங்கைக்காகக் களமிறங்கியது இன்டர்போல்! – விசாரணைகளுக்கு இந்தியா, அமெரிக்காவும் உதவி

நாட்டில் நேற்று நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் வெளிநாட்டு அமைப்புகளும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Read more

இலங்கை கடல் எல்லையில் இந்தியப்படையினர் உஷார்!

இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படை உஷார் நிலையில் ரோந்து பணியை மேற்கொள்கிறது.

Read more

நாளை தேசிய துக்க தினம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாளை தினம் (23) தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே தேசிய துக்க

Read more