தற்கொலை குண்டுதாரிகளில் பட்டதாரிகள்!

” இலங்கையில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகள் செல்வந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் . உயர் கற்கை நெறிகளை முடித்தவர்கள்.” என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன

Read more

38 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 321 பேர் உயிரிழப்பு! – சபையில் அரசு அறிவிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது எனப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன

Read more

நியூசிலாந்து பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்குப் பதிலடியே இலங்கையில்!

“நியூசிலாந்தில் பள்ளிவாசல்களுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈஸ்டர் அன்று இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விசாரணை இடம்பெற்று

Read more

வடக்கில் படை விலக்கல் சாத்தியமே இல்லையாம்! – அரசு கூறுகின்றது

வடக்கில் முழுமையான படை விலக்கல் சாத்தியமில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகளாகியுள்ள நிலையில்,வடக்கில் படை விலக்கல்

Read more

மங்களவுக்கு வெட்டு! ருவன் வசம் ஊடகத்துறை அமைச்சு!! – மைத்திரி அதிரடி

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சராக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Read more

அரசியல் கைதிகள் குறித்து துரிதமாக ஆராயவேண்டும்! – ருவான் விஜயவர்தன தெரிவிப்பு

தமிழ் கைதிகளின் விவகாரம் குறித்து அரசு என்ற வகையில் நாம் துரிதமாக ஆராயவேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகளின்

Read more