பறிபோகின்றது பொலிஸ்மா அதிபரின் பதவி?

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று (22) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர்

Read more

தொடர் குண்டு வெடிப்புகள் – அரசே பொறுப்புகூறவேண்டும்! மஹிந்த வலியுறுத்து

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்புகூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

Read more

2 வாரங்களுக்குள் அறிக்கை கோருகிறார் ஜனாதிபதி!

இலங்கையில் இடம்பெற்ற தேசிய துன்பியல் சம்பவத்திற்கான அடிப்படைக் காரணிகளையும், அதன் பின்னணியையும் கண்டறிவதற்கு விசேஷ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read more

வணக்கஸ்தலங்களுக்கு விசேட பாதுகாப்பு! அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு!!

தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், வணக்கஸ்தலங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read more

அவசரமாக கூடுகிறது நாடாளுமன்றம்!

நாடாளுமன்றம் நாளை மறுதினம் (23) செவ்வாய்க்கிழமை அவசரமாகக் கூடவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Read more

இலங்கை நிலைவரம் – புருவத்தை உயர்த்தும் உலக நாடுகள்!

இலங்கையின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. நாட்டில் இன்று காலை அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இந்த தகவலை

Read more

பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் (22), நாளை மறுதினமும் (23) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

Read more

விண்ணில் பாய்ந்தது ‘இராவணா-1’!

இலங்கையின் முதலாவது செய்மதி ‘இராவணா-1’ இன்று விண்வெளிக்கு அனுப்பட்டது. நாளை (19) மாலை 6.30 மணியளவில் விண்வௌியை அடையவுள்ளது.

Read more

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே எனக்கு எதிராக வழக்கு – கோட்டா

” ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே எனக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ” – என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

Read more

போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க கூட்டு நடவடிக்கை! டில்லி – கொழும்பு இணக்கம்!!

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியாவும் இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more