போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க கூட்டு நடவடிக்கை! டில்லி – கொழும்பு இணக்கம்!!

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியாவும் இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

கசிப்பையும் ஒழித்தே தீருவேன் ! மைத்திரி அதிரடி அறிவிப்பு!!

நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன தெரிவித்தார்.

Read more

டெங்கு நுளம்புக்கு சாவுமணியடிக்க வருகிறது ‘பொறி’!

டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக நுளம்புப்  பொறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறான உபகரணங்கள் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

Read more