வணக்கஸ்தலங்களுக்கு விசேட பாதுகாப்பு! அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு!!

தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், வணக்கஸ்தலங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read more