போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க கூட்டு நடவடிக்கை! டில்லி – கொழும்பு இணக்கம்!!

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியாவும் இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

மைத்திரிக்குத் தொடர்ந்து மரண அடி! நாடாளுமன்றக் கலைப்பு சட்டவிரோதம்!! உயர்நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு!!! – ஐ.தே.க. ஆதரவாளர்கள் வெடி கொளுத்திக் கொண்டாட்டம்

நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு அரசமைப்புக்கு எதிரானது என உயர்நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பளித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி,

Read more