ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே எனக்கு எதிராக வழக்கு – கோட்டா
” ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே எனக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ” – என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
Read more” ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே எனக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ” – என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
Read moreஅமெரிக்க குடியுரிமையை கோட்டாபய ராஜபக்ச கைவிடும் முயற்சி வெற்றியளிக்காது என்ற நம்பிக்கையிலேயே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாம் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்பார்ப்பில் உள்ளார் என்று
Read moreஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியிருப்பதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ‘லங்காதீப’ வார இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி
Read moreஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
Read moreஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார் என்று வெளியாகிய தகவல்களை உறுதிப்படுத்த அவரது பேச்சாளர் மறுத்துள்ளார்.
Read more