பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்! – ஜனாதிபதியிடம் வெளிநாட்டுத் தூதுவர்கள் உறுதி

இலங்கையில் தலைதூக்கியிருக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என வெளிநாட்டுத் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் சர்வதேச முகவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று உறுதியளித்தனர்.

Read more

மைத்திரி மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு சபாநாயகர் கரு அவசர கடிதம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சபாநாயகர் கரு ஜயசூரிய கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு இன்று அவசர கடிதம் அனுப்பியுள்ளார். “துப்பாக்கிகள்

Read more

மஹிந்தவை பிரதமராக ஏற்கமாட்டோம்! – மைத்திரியிடம் வெளிநாட்டுத் தூதுவர்கள் நேரில் இடித்துரைப்பு

“புதிய பிரதமர் மஹிந்தவையையும் ஜனாதிபதி மைத்திரியையும் ஓரங்கட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்காக நாம் அனைவரும் அணிதிரளவேண்டும். மஹிந்தவை பிரதமராக ஏற்கப்போவதில்லை என ஜனாதிபதியை நேற்றுச் சந்தித்த வெளிநாட்டுத்

Read more