‘உயிர்ப்பு ஞாயிறு கொடூரம்:’ – கொச்சிக்கடை முதல் சாய்ந்தமருது வரை

இலங்கையில் 253 உயிர்களை பலிவங்கிய பயங்கரவாத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஒரு வார காலம் ஆகின்றது.கடந்த 21ஆம் திகதி பயங்கரவாத இயக்கத்தினால் 8 இடங்கள் இலக்கு வைக்கப்பட்டு

Read more

பயண எச்சரிக்கை விடுத்தது இந்தியா

இந்தியர்கள் அத்தியாவசிய தேவையின்றி இலங்கை செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிவுரை வழங்கியுள்ளது.

Read more

‘பொனி’ சூறாவளி மேலும் வலுவடைகிறது!

இலங்கைக்குத் தென் கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள ‘பொனி’ சூறாவளி எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்குள் மேலும் வலுவடையும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read more

39 நாடுகளுக்கான விசா சலுகை இரத்து!

மே முதலாம் திகதி முதல் 39 நாடுகளுக்கு on arrival visa முறையை அமுல்படுத்த, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு எடுத்திருந்தி முடிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் மே

Read more

‘தீவிரவாதிகளை முளையிலேயே கிள்ளியெறிக’ – முஸ்லிம் மக்கள் கோரிக்கை

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து, தாங்கள் அவமானப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும்,  முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Read more

‘ஐ.எஸ்.ஸில் இணைந்தவர்கள் குறித்து இலங்கை அறிந்திருந்தது’

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்துகொண்டு நாடு திரும்பியவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அறிந்திருந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read more

நாட்டில் உச்சகட்ட பாதுகாப்பு! ட்ரோன் கமராக்களுக்கும் தடை!!

இலங்கை வான் பரப்புக்குள் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன் கெமராக்களை பறக்கவிடுவதற்கு நேற்று இரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது .

Read more

சர்வகட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு! பாதுகாப்பு செயலர், பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறும் பணிப்பு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வக்கட்சி குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Read more

தற்கொலை குண்டுதாரிகளில் பட்டதாரிகள்!

” இலங்கையில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகள் செல்வந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் . உயர் கற்கை நெறிகளை முடித்தவர்கள்.” என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன

Read more

இலங்கைமீதான தாக்குதலுக்கு 8 ஆண்டுகள் திட்டம் வகுப்பு!

” இலங்கைமீது நடத்தப்பட்ட தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்கு சுமார் 8 ஆண்டுகள் வரை திட்டமிடப்பட்டிருக்கலாம். இதனுடன் 300 இற்கும் மேற்பட்டோர் தொடர்புபட்டிருக்கலாம்.” என்று முன்னாள் இராணுவத் தளபதி

Read more