ஐ.நாவின் 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் இலங்கை! பிரிட்டன் – ஜேர்மனி இணைந்து புதிய தீர்மானம்!!

* கனடா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் இணை அனுசரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1

Read more

இலங்கைக்கு இதுவே இறுதிச் சந்தர்ப்பம்! – ஐ.நா. பரிந்துரைகளை நிறைவேற்றுவது மிக அவசியம் என சம்பந்தன் வலியுறுத்து

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்கின்றது. ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் சர்வதேச

Read more

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்த அழுத்தம் தொடரும் என்கிறார் அமெ. தூதுவர்!

“இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கின்றது. அதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்தும் இலங்கைக்குக்

Read more

உலகத்துக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவேண்டும் இலங்கை! – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்து

சர்வதேசக் கண்காணிப்பை நீடிக்கச் செய்து, உலகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு கட்டாயமாக நிறைவேற்றவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதற்கமைய ஐ.நா. மனித உரிமைகள்

Read more

பக்க நிகழ்வுகளில் கொக்கரித்துவிட்டு கூட்டமைப்பு மீது பழிபோடக் கூடாது! – மாவையின் காலை உரை இது

“இலங்கை அரசுக்கு நாம் கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்துவிட்டோம் என்று கூறுகின்றனர். அப்படிச் சொல்பவர்கள் முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தமிழ்த்

Read more

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் கட்டாயம்! – இலங்கையை வலியுறுத்துகின்றது ஐ.நா.

மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள், தமது நடவடிக்கைகளுக்குப் பொறுப்புக்கூறுவதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாத முறியடிப்பின்போது, மனித

Read more

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசு நத்தை வேகம்! – அமெரிக்கா கடும் அதிருப்தி

பொறுப்புக்கூறல் விவகாரத்தில், இலங்கை அரசு வேகமாகச் செயற்படவில்லை என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி.ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசின்

Read more

நீதி, பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க முனைகிறது இலங்கை! – ரணிலின் கருத்துக்கு நவநீதம்பிள்ளை தக்க பதிலடி

இலங்கை அரச தலைவர்கள் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை அளித்து விட்டு, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரியிருப்பது குறித்து முன்னாள் ஐ.நா. மனித

Read more

நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு எம்மைத் தூண்டுகின்றது அரசு! – சாடுகின்றார் சிவாஜிலிங்கம்

நாட்டைப் பிளவுபடுத்த இலங்கை அரசு எம்மைத் தூண்டுகின்றது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அத்தோடு, தமிழர்களின் விடயத்தில் அரசுக்கு இதற்கு மேலும்

Read more

இலங்கை பொறுப்புக்கூறுவதற்கு காலம் கடந்து கொண்டிருக்கிறது! – சர்வதேச மன்னிப்புச் சபை காட்டம்

“இலங்கை அரசு 2015ஆம் ஆண்டில் வாக்களித்தவாறு உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டை ஈடுசெய்தல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய காலம் கடந்து கொண்டிருக்கின்றது.” – இவ்வாறு சர்வதேச

Read more