கால நீடிப்பு வேண்டாம்: 5 கட்சிகளின் ஒப்பத்துடன் ஜெனிவா புறப்பட்டார் சிவாஜி!

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் விவகாரத்தில் ஏனைய தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒரு நிலைப்பாடு எடுக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டும்

Read more

நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு எம்மைத் தூண்டுகின்றது அரசு! – சாடுகின்றார் சிவாஜிலிங்கம்

நாட்டைப் பிளவுபடுத்த இலங்கை அரசு எம்மைத் தூண்டுகின்றது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அத்தோடு, தமிழர்களின் விடயத்தில் அரசுக்கு இதற்கு மேலும்

Read more

மாவீரர் நினைவேந்தலின் பின் கட்டவிழும் அரச பயங்கரவாதம்! – சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு

“தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தியமைக்காக வடமராட்சியில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள்.” – இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண

Read more

மாவீரர்களை நினைவுகூர சகலரும் அணி திரளுங்கள்! – சிவாஜிலிங்கம் அழைப்பு

“தமிழர்களின் இதயத்தில் வாழும் தலைவர் பிரபாகரனை எந்த ஆட்சியாளர்களாலும் அடக்கவோ அல்லது இல்லாமல் செய்யவோ முடியாது என்பதை அடக்குமுறையாளர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.” – இவ்வாறு தெரிவித்த வடக்கு

Read more

ரணிலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கவேகூடாது கூட்டமைப்பு! – வலியுறுத்துகின்றார் சிவாஜிலிங்கம்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பச்சை நிறத்தின் மீது காதல் கொண்டு நிபந்தனை இல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியை அல்லது ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கவேண்டிய அவசியம் இல்லை. நிபந்தனையற்ற

Read more