மாவீரர் நினைவேந்தலின் பின் கட்டவிழும் அரச பயங்கரவாதம்! – சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு

“தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தியமைக்காக வடமராட்சியில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள்.” – இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண

Read more