கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்! – மைத்திரி, சந்திரிகா நேருக்கு நேர் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட சம்பவம் இன்று (08) பதிவாகியது.

Read more

புதிய அரசமைப்பு நிறைவேற மைத்திரி – ரணில் – மஹிந்த ஓரணியில் நிற்க வேண்டும்! – தடைகளைத் தகர்த்து இலக்கை அடைவோம் என்கிறார் சம்பந்தன்

“நாட்டில் மீண்டும் ஓர் இரத்தக் களரி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் புதிய அரசமைப்பு உருவாக வேண்டும். இனவாதத்தைக் கக்காமல் – பிரிவினையை ஏற்படுத்தாமல் மைத்திரி, ரணில், மஹிந்த

Read more

மைத்திரிமீது மக்கள் நம்பிக்கை இழப்பு – ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு வெல்கம வலியுறுத்து!

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பியான குமார வெல்கம தெரிவித்தார்.

Read more

அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை! – அமைச்சரவைக் கூட்டத்தில் மனம் திறந்தார் மைத்திரி

“அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் நான் ஈடுபடவில்லை. இனிமேல் ஈடுபடப்போவதும் இல்லை.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டுக்கான புதிய அரசின் முதலாவது

Read more

சந்திரிக்காவுக்கு எதிராகவும் மைத்திரி போர்தொடுப்பு – கட்சிக்குள் கதவடைப்பு!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்குள், கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்கவும், அவரது ஆதரவாளர்களும், நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் தலைவரான

Read more

மைத்திரி – ரணில் ஒரே மேசையில் – 2 ஆம் திகதி முதலாவது அமைச்சரவைக் கூட்டம்!

2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனவரி 2 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

Read more

மைத்திரி ‘ஒப்பரேசன் – 02’ – புத்தாண்டு பிறந்ததும் அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைகள் தணிந்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார்.

Read more

‘கை’ காணாமல்போவதால் கடும் அதிருப்தியில் ‘ஜீனியர்ஸ்’!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவின் கரங்களை மீண்டும் பலப்படுத்தும் வகையில் அரசியல் முடிவுகளை எடுப்பதால் சுதந்திரக்கட்சியின் மேலும் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

Read more

கொழும்பில் முகாமிட்டு மைத்திரி – மஹிந்த கூட்டணி தீவிர ஆலோசனை! நாளையும் இரண்டு கூட்டங்கள்!!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள்  சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் நாளை ( 24) நடைபெறவுள்ளது. முன்னணியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலை

Read more

சந்திரிக்காவின்  இரகசிய ‘ஒப்பரேஷன்’! தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பு!!

மைத்திரிபால  சிறிசேனவை  பொதுவேட்பாளராகக் களமிறக்கி –ஜனாதிபதி பதவியை வழங்கி  அழகுப்படுத்தி பார்த்ததில் சந்திரிக்கா அம்மையாருக்கும் பெரும்பங்குண்டு.

Read more