மஹிந்த பச்சைக்கொடி காட்டினால் மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் – பஸில்

ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை, மஹிந்த ராஜபக்ச முன்மொழிவாரானால் அதை நிச்சயம் ஏற்போம் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

Read more

24 இல் கூடுகிறது ஐ.தே.க. மத்திய செயற்குழு! – கொழும்பில் முகாமிடுமாறு எம்.பிக்களுக்கு பணிப்புரை

ஐக்கிய தேசியக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் எதிரவரும் 24 ஆம் திகதி கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

Read more

சந்திரிக்காவுக்கு எதிராகவும் மைத்திரி போர்தொடுப்பு – கட்சிக்குள் கதவடைப்பு!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்குள், கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்கவும், அவரது ஆதரவாளர்களும், நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் தலைவரான

Read more