மொட்டில் இருந்துதான் ஜனாதிபதி வேட்பாளர்! – மஹிந்த திட்டவட்டம்; மைத்திரிக்கு ஆப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த வேட்பாளரே தமது தரப்பில் நிறுத்தப்படுவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில் ஊடகங்களிடம் கருத்து

Read more

ஏமாற்றும் ‘பட்ஜட்’! – சாடுகின்றார் மஹிந்த

நிதி அமைச்சரும் அரசும் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி வரிகளைக் கொண்டு ஆட்சியை நடத்த முயற்சி செய்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். கடந்த முறையைப்

Read more

மைத்திரி – ரணில் – மஹிந்தவுடன் இந்தியத் தூதுவர் அவசர சந்திப்பு!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை நேற்று தனித்தனியாக அவசரமாகச்

Read more

புதிய அரசமைப்பு உருவாக்கம்: உக்கிப்போன முயற்சியை தோண்டுவதில் பயனில்லை! – மஹிந்த தெரிவிப்பு

“புதிய அரசமைப்பு உருவாக்கம், உக்கிப்போன முயற்சி. அதனை மீண்டும் தோண்டுவதில் எந்தப் பயனுமில்லை. இதன் காரணமாகவே சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர்

Read more

ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து உடன் தேர்தலை நடத்துங்கள்! – வலியுறுத்துகின்றார் மஹிந்த

ஜனநாயகம் குறித்துப் பேசுவோர், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். அத்தோடு ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து பழைய முறைமையிலாவது

Read more

மஹிந்தவின் கோரிக்கை ‘அவுட்’! சபாநாயகர் கரு அதிரடி

நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் 14, 15, 16ஆம் திகதிகளில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக சி.ஐ.டி. நடத்தும் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த

Read more

போர்க் குற்றங்களுக்கு மக்கள் சாட்சிகளுண்டு! – மஹிந்தவின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி

“மஹிந்த ராஜபக்ச இலங்கையின் இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று தற்போது உறுதியாகக் கூறுகின்றார். இதனை நாமும் ஏற்கமாட்டோம்; சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொள்ளாது. பாதிக்கப்பட்ட மக்கள்

Read more

போர்க்குற்றம் இழைத்தமையே மஹிந்த துரத்தப்படக் காரணம்! – இப்போது நல்லவனுக்கு நடிக்க வேண்டாம் என்று ரணில் பதிலடி

“2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி வரை ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ச நாட்டை கொலைக் கலாசாரத்துக்குள் வைத்திருந்தார். அவரும் அவரது சகோதரர் கோட்டாபய

Read more

இங்கு போர்க்குற்றங்கள் எதுவுமே நடக்கவில்லை! – ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என மஹிந்த கொந்தளிப்பு

“போர்க் காலகட்டத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க்குற்றம் என்று எதுவும் இடம்பெறவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட நபர்களால் சில குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

Read more

ஐ.நாவில் இம்முறை இலங்கைக்கு ஆப்பு! – மஹிந்தவும் அடித்துக் கூறுகின்றார்

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் இம்முறை மேலும் அதிகரிக்கும். அதற்கான வேலைத்திட்டங்களை முத்தரப்பு நாடுகளுடன்

Read more