ரூ. 700 ‘பேஸ்புக்’ பிரசாரத்தை நம்பாதீர் – நவீன் நாடு திரும்பியதும் நியாயமான சம்பளம் கிடைக்கும் – வடிவேல் சுரேஸ் அறிவிப்பு!

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்  நவீன் திஸாநாயக்க நாடு  திரும்பியதும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

Read more

தொண்டாவை விமர்சிக்க கூட்டுஒப்பந்தத்தை ஆயுதமாக்காதீர்! திகா அணிக்கு இ.தொ.கா. சவால் விடுப்பு!!

முதலாளிமார் சம்மேளனத்தின் இழுத்தடிப்புக்கு கூட்டு ஒப்பந்தம் தான் காரணமா? என்பதை அமைச்சர் திகாம்பரம் காரணகாரியங்களுடன் தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் கணபதி

Read more

இ.தொ.கா. வெளியேறினால் அமைச்சுப் பதவியை துறப்பேன் – திகா அறிவிப்பு

”பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள  உயர்வுக்காக அமைச்சுப் பதவியையும்  துறப்பதற்கு  தயாராகவே இருக்கின்றேன்.”- என்று  அமைச்சர் பழனி  திகாம்பரம் தெரிவித்தார்.

Read more

ஆயிரம் ரூபா சம்பளம் கிடைப்பது உறுதி – நாளை இறுதி முடிவு என்கிறார் தொண்டா!

பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படைச்சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்றும், இது குறித்தான பேச்சு நாளை ( 01) நடைபெறவுள்ளது என்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், மலைநாட்டு புதிய

Read more

எம்.பி. பதவியை துறக்கவேண்டாம் – தொண்டாவுக்கு திகா அறிவுரை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினைக்கு சரியான தீர்வு காண வேண்டுமாயின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதைவிட கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து ஒட்டுமொத்த தொழிற்சங்கங்களும் விலக

Read more

இன்றைய இராசி பலன் – 25.10.2018

இன்றைய இராசி பலன் – 25.10.2018 (வியாழக்கிழமை) மேஷம்: உற்சாகமான நாள். தெய்வ அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம்

Read more

போராட்டக்களமாக விஸ்வரூமெடுக்கிறது மலையகம் – இன்றும் எட்டுத்திக்கிழும் தொழிலாளர் புரட்சி!

ஆயிரம் ரூபா சம்பள உயர்வுகோரி மலையகமெங்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள் வெடித்துவரும் நிலையில், இன்றைய தினமும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

Read more

மலையகத்தில் எட்டு திக்கிலும் கோலோச்சிகிறது தொழிலாளர் புரட்சி! – புலியாவத்தையிலும் திரண்டது ஊழியர் படை!

ஆயிரம் ரூபா சம்பள உயர்வை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தி அட்டன் – டிக்கோயா, புலியாவத்தை நகரில் இன்று (18) பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read more

கம்பனிகளுக்கு கொண்டாட்டம்! தொழிலாளர்களோ திண்டாட்டம்!! – மும்முனைகளிலும் வெடிக்கிறது போராட்டம்

லிந்துலை – எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெராயா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத்தரக் கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

Read more

ஆயிரம் ரூபாவை முன்னிலைப்படுத்தி கூட்டு ஒப்பந்தத்தின் ஏனைய சரத்துகள் மூடி மறைப்பு! 9 ஆம் திகதியாவது விடிவு கிட்டுமா?

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சு நாளை மறுதினம் (09) நடைபெறவுள்ளது.

Read more