எழுச்சிகொண்டது மலையகம்! – சம்பள உயர்வு கோரி மஸ்கெலியாவில் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்குமாறு வலியுறுத்தி மஸ்கெலியா மொக்கா மற்றும் காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் இன்று (05) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read more