கம்பனிகளுக்கு கொண்டாட்டம்! தொழிலாளர்களோ திண்டாட்டம்!! – மும்முனைகளிலும் வெடிக்கிறது போராட்டம்
லிந்துலை – எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெராயா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத்தரக் கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
Read more