கம்பனிகளுக்கு கொண்டாட்டம்! தொழிலாளர்களோ திண்டாட்டம்!! – மும்முனைகளிலும் வெடிக்கிறது போராட்டம்

லிந்துலை – எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெராயா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத்தரக் கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

Read more

நள்ளிரவுடன் காலாவதியாகின்றது கூட்டு ஒப்பந்தம்! – சம்பள உயர்வு கோரி இன்றும் போராட்டம்

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் உட்பட நலன்புரி விடயங்களை நிர்ணயிக்கின்ற கூட்டுஒப்பந்தம் இன்றுடன் (15) காலாவதியாகின்றது. ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்வதற்குரிய பேச்சுகள் இம்முறை முன்கூட்டியே ஆரம்பமாகியிருந்தாலும் அவை தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன.

Read more