மைத்திரி – கோட்டா கொலைச் சதி: நதீமாலிடம் சி.ஐ.டி. தீவிர விசாரணை!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீதான கொலைச் சதி முயற்சி தொடர்பில் டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாடகர் அமல் பெரேராவின்

Read more

சொற்போரால் அதிர்ந்தது சர்வகட்சிக் குழுக் கூட்டம்! – மாற்றுத் தீர்மானத்தை எடுக்க வேண்டி வரும் எனவும் மைத்திரிக்கு சம்பந்தன் சாட்டையடி

“நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும் நிலையில், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு என்ன அவசரம் என்று சர்வகட்சிக் குழுக் கூட்டத்தைக் கூட்டச் சொன்னீர்கள்.? – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால

Read more

மைத்திரி, கோட்டா கொலைச் சதி: இரு வாரங்களில் அதிர்ச்சித் தகவல்!

“என்னையும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோட்டாபய ராஜபக்சவையும் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிகள் தொடர்பான முழுமையான அதிர்ச்சித் தகவல்கள் இரு வாரங்களில் அம்பலமாகும்.” – இவ்வாறு

Read more

ஜனாதிபதித் தேர்தல் – கோட்டாவுக்கு ஆதரவாக தேரர்கள் களத்தில்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் வெளிவராவிட்டாலும்கூட குறித்த தேர்தல்மீது பிரதான அரசியல் கட்சிகள் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளன.

Read more

ஐ.நா. தீர்மானம் நிறைவேறுவதை தடுக்கும் முயற்சியில் மைத்திரி!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தடுக்கும் தீவிரமான முயற்சிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது. வெளிவிவகார அமைச்சின் செயலர்

Read more

நல்லாட்சி அரசின் படுதோல்விக்கு மைத்திரியும் ரணிலுமே பொறுப்பு! – அமைச்சர் அர்ஜூன பரபரப்புக் குற்றச்சாட்டு

“நல்லாட்சி அரசின் படுதோல்விக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுமே பொறுப்புக் கூற வேண்டும்.” – இவ்வாறு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்

Read more

ஆளுநர் பதவி மைத்திரி எனக்கு வழங்கிய பரிசு! – அஸாத் ஸாலி கூறுகின்றார்

“மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்த பின்னர் அவருடன் தொடர்ந்தும் பணியாற்றியமைக்கான பரிசாக ஜனாதிபதி, மேல் மாகாண ஆளுநர் பதவியை எனக்கு வழங்கியுள்ளார்.” – இவ்வாறு மேல்

Read more

சு.க. அமைப்பாளர்களின் எதிர்ப்பையடுத்து கூட்டத்தைவிட்டு வெளியேறினார் மைத்திரி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் கூட்டத்தில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென வெளியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்று நடந்த கட்சி அமைப்பாளர்களுக்கான

Read more

ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை! – கொண்டு வருகின்றது ஜே.வி.பி.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்பு மீறல்களைப் புரிந்துள்ளார் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் அவருக்கு எதிராகக் குற்றவியல் விசாரணைப் பிரேரணையைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

Read more

குதிரைப்பேரம் உச்சம் தொட்டதாலேயே மஹிந்தவால் 113 ஐ பெறமுடியாமல்போனது! மைத்திரி பரபரப்பு தகவல்

” 500 மில்லியன் ரூபாவரை குதிரைப்பேரம் நடந்ததாலேயே மஹிந்த ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கமுடியாமல்போனது. எம்.பிக்களை ஏலமிட்டிருக்காவிட்டால் இந்நேரம் மஹிந்த பிரதமராகியிருப்பார். அரசியல் குழப்பமும் ஏற்பட்டிருக்காது.” இவ்வாறு

Read more