மைத்திரி – கோட்டா கொலைச் சதி: நதீமாலிடம் சி.ஐ.டி. தீவிர விசாரணை!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீதான கொலைச் சதி முயற்சி தொடர்பில் டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாடகர் அமல் பெரேராவின்

Read more

மனைவியை வெட்டிக்கொன்றுவிட்டு தலையுடன் தப்பிச் சென்ற கணவன்! – இரத்தினபுரியில் பயங்கரம்

நபர் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவரின் தலையுடன் தப்பியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினபுரியிலுள்ள பிரதேசமொன்றில் மனைவியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரைக்

Read more

சிவசேனை அமைப்பின் தலைவரிடம் ரி.ஐ.டி. துருவித்துருவி விசாரணை!

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிவசேனை அமைப்பின் தலைவரை விசாரணைக்காகக் கடந்த மாதம் 05ஆம் திகதி கொழும்புக்கு வருமாறு

Read more