அரசியல் நெருக்கடிக்கு 7 நாட்களுக்குள் தீர்வு! – ரணில் மீது சொற்போர் தொடுத்து மைத்திரி விசேட உரை

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு இன்னும் ஏழு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு  இன்று

Read more

24 மணிநேரத்துக்குள் முக்கிய அறிவிப்பு! நாட்டின் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு!! – கூட்டமைப்புடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

“ஆட்சியிலிருக்கும் அரசுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, 24 மணிநேரத்துக்குள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணவுள்ளேன்.” –

Read more

மைத்திரி, ரணிலுடன் சர்வதேச இராஜதந்திரிகள் முக்கிய பேச்சு!

இலங்கையின் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர், நேற்று இருதரப்புகளுடனும் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டனர். வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழுவொன்று நேற்று முற்பகல், ஜனாதிபதி மைத்திரிபால

Read more

தமிழர்களை மைத்திரி ஏமாற்றி வரலாற்றுத் தவறிழைத்துள்ளார்! – சாடுகின்றார் மாவை எம்.பி.

“ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தான் எடுத்துக்கொண்ட கொள்கையையும் மீறியும், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் வழங்கிய வாக்குறுதிகளை மறந்தும் செயற்பட்டு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நம்பிக்கையுடன்

Read more

ஆட்சியைக் கவிழ்க்க மைத்திரி – மஹிந்த 4 மாதங்களுக்கு முன்பே இரகசியத் திட்டம்! – அம்பலப்படுத்தினார் நாமல்

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக நான்கு, ஐந்து மாதங்களாகவே மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்ஷவும் திட்டமிட்டு வந்தனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read more