பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளுக்கான நிதியை முழுமையாக பெற்று தரவும்!

பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளின் அபிவிருத்திக்காக வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று

Read more

நல்லாட்சியில் பல குறைப்பாடுகள் – அமைச்சர் மனோ சுட்டிக்காட்டு!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான இந்த ஆட்சியில் பல குறைபாடுகள் உள்ளன என்று அதன் பங்காளிக்கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Read more

முற்போக்கு கூட்டணியை ஒழிக்க கறுப்பாடுகள் கங்கணம்!

’குறுகிய காலப்பகுதிக்குள் அரசியல் களத்தில் பல சாதனைகளுடன் வீறுநடைபோடும் தமிழ் முற்போக்கு கூட்டணியை இல்லாதொழிப்பதற்கு கறுப்பாடு கூட்டமொன்று கங்கணம் கட்டி செயல்பட்டுவருகின்றது. இதன்காரணமாகவே சிறு பின்னடைவைக்கூட வரலாற்று

Read more

கைவிரித்தது ஐ.தே.க.- கடுப்பில் முற்போக்கு கூட்டணி! ஆளுங்கட்சி கூட்டத்திலும் ஏமாற்றம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு கோரிக்கை குறித்து இன்று (05)  நடைபெற்ற ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி அக்கறைகாட்டவில்லை என தெரியவருகின்றது.

Read more

ஜனாதிபதிக்கு எதிராக வாக்களியோம்! ஐ.தே.கவின் பின்னிலை எம்.பிக்களை சாடுகிறார் இராதா!!

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி  வாக்களிக்காது என்று விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வீ.

Read more

’20’ இற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு! மு.காவும் போர்க்கொடி!!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் இன்று (01) தெரிவித்தார்.

Read more

காட்டிக்கொடுப்பதே இ.தொ.காவின் அரசியல் ‘ஸ்டைல்’ – விளாசித்தள்ளுகிறார் வேலுகுமார் எம்.பி.!

” அமைச்சுப் பதவி இல்லையேல் அரசியல் இல்லை. காட்டிக்கொடுப்பு இல்லையேல் அரசியலில் கூட்டணி இல்லை. இதுதான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ‘அரசியல் ஸ்டைலாகும்’.

Read more

பின்வரிசை எம்.பிக்களுக்கு ‘வெட்டு’ – அரசுமீது வேலுகுமார் எம்.பி. கடும் அதிருப்தி!

பின்வரிசை எம்.பிக்கள் முழுமையாக ஓரங்கட்டப்படும் முறைமையே இலங்கை பாராளுமன்றத்தில் தொடர்கின்றது – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான

Read more

அரசுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி இறுதி எச்சரிக்கை!

‘’ ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களே , பிரதமரின் காலைவாரிவிட்டு – கழுத்தறுப்புசெய்து கட்சிதாவியபோதும்,  ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாம் கைகொடுத்தோம். இதை எவரும் பலவீனமாக கருதிவிடக்கூடாது. பொறுமைக்கும் ஓர்

Read more

தேசிய அரசமைக்கும் யோசனைக்கு வேலுகுமார் எம்.பி. போர்க்கொடி!

“அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை மட்டும் நோக்காகக்கொண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமானால் அதற்கு ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம்.” – என்று ஜனநாயக  மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு

Read more