‘சபைக்கு வருகிறார் மாகந்துர மதுஷ்’ – விரைவில் முழுநாள் விவாதம்!

மாகந்துரே மதூஷ் கைது செய்யப்பட்டமை ,  அவரின் பாதாள உலகக்குழு செயற்பாடுகள் என்பன தொடர்பில் சபையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என சபாநாயகரிடம், ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது.

Read more

மாகந்துரே மதுஷ் இலங்கை வந்தால் என்ன நடக்கும்? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்!

டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள கோஷ்டி தலைவர்  மாகந்துரே மதுஷ், இலங்கைக்கு கொண்டுவரப்பட்டால் இங்குள்ள அரசியல்வாதிகளே அவரை தப்பிக்கவைத்துவிடுவார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார்.

Read more

அரசியலில் குதிக்கிறார் ரோஹன விஜேவீரவின் மகன்!

ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் ரோஹன விஜேவீரவின் புதல்வர் உவிந்து விஜேவீர  விரைவில் கன்னி அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

Read more

ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பியும் போட்டி!

ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியும் வேட்பாளரை நிறுத்தும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “எமது கட்சி எப்போதும் எந்தத்

Read more

தோட்டத்தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்! – துரோகங்களை சபையில் பட்டியலிட்டுக் காட்டிப் பேசினார் அநுர

“கல்வி, சுகாதாரம் என அனைத்து வழிகளிலும் – துறைகளிலும் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் . அடிமைகளாகவே அவர்கள் நடத்தப்படுகின்றனர். நாட்டில் வாழும் ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகள்,

Read more

அரசமைப்பு குறித்து மஹிந்த அணி போலிப்பிரசாரம்!

புதிய அரசமைப்பு தொடர்பில் மஹிந்தவும், அவரின் சகாக்களுமே விகாரை, விகாரையாகச் சென்று போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அரசமைப்பு

Read more

இரசாயன ஆயுதத்தைவிட நிறைவேற்று அதிகாரம் ஆபத்தானது!

இரசாயன ஆயுதத்தைவிட, நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமை மிகவும் ஆபத்தானது. எனவே, அதற்கு முடிவு கட்டவேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியது.

Read more

வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர் அரசியல் கைக்கூலிகளாக ! ஜே.வி.பி. விசனம்!

வெளிநாட்டு  தூதுவர்கள் சிலர் ‘நாடு’ என்ற  கோட்பாட்டை மறந்து அரசியல் நிகழ்ச்சி  நிரலின் அடிப்படை செயற்படுகின்றனர் என்று ஜே.வி.பி.  குற்றஞ்சாட்டியது. நாடாளுமன்றத்தில் நேற்று (08) நடைபெற்ற இராஜதந்திர

Read more

‘யானை’, ‘கை’, ‘மொட்டு’ சங்கமம்! கதிர்காமத்தில் நிறைவேறியது பட்ஜட்!!

கதிர்காமம் பிரதேச சபையின் (2019) அடுத்தாண்டிற்கான வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை, பன்னிரண்டு (12) மேலதிக வாக்குகளால் இன்று (27)நிறைவேற்றப்பட்டது.

Read more

அரசு வழிமாறி பயணித்தால் மக்கள் புரட்சி வெடிக்கும் – ஜே.வி.பி. எச்சரிக்கை

அரசு,  கடந்த காலத்தில் விட்ட தவறுகளை இனியும் செய்யுமானால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read more