‘சபைக்கு வருகிறார் மாகந்துர மதுஷ்’ – விரைவில் முழுநாள் விவாதம்!

மாகந்துரே மதூஷ் கைது செய்யப்பட்டமை ,  அவரின் பாதாள உலகக்குழு செயற்பாடுகள் என்பன தொடர்பில் சபையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என சபாநாயகரிடம், ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது.

Read more

இரசாயன ஆயுதத்தைவிட நிறைவேற்று அதிகாரம் ஆபத்தானது!

இரசாயன ஆயுதத்தைவிட, நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமை மிகவும் ஆபத்தானது. எனவே, அதற்கு முடிவு கட்டவேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியது.

Read more