குண்டைப் பொருத்தி விட்டு உயிர் தப்பினார் சஹ்ரான்? – புலனாய்வு அமைப்புகள் சந்தேகம்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம், ஷங்ரி-லா ஹோட்டல் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள புலனாய்வு அமைப்புகள், அவர் உயிருடன் இருக்கலாம் என்ற

Read more

தேசிய அரசை ஏற்க முடியாது! – மனோ திட்டவட்டம்

தேசிய அரசைக் கொள்கையளவில்தான் எப்போதுமே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தேசிய அரசு என்பது உண்மையில் நல்ல விடயம்தான்.

Read more

மாகந்துரே மதுஷ் இலங்கை வந்தால் என்ன நடக்கும்? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்!

டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள கோஷ்டி தலைவர்  மாகந்துரே மதுஷ், இலங்கைக்கு கொண்டுவரப்பட்டால் இங்குள்ள அரசியல்வாதிகளே அவரை தப்பிக்கவைத்துவிடுவார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார்.

Read more

60 வயதில் சந்தேகம்… மனைவியைக் கொலை செய்த கணவன்!

68 வயதான கணவன், தன் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more

கயிரால் கழுத்தை நெறுக்கி கணவனை படுகொலை செய்த மனைவி – பதுளையில் பயங்கரம்!

நபரொருவரின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, அவரின் மனைவியை ஹல்துமுல்லை பொலிசார் இன்று கைது செய்துள்ளதுடன், கொலைசெய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கயிறும் மீட்கப்பட்டுள்ளது.

Read more