எதிர்க்கட்சித் தலைமையில் கண் வைக்கின்றது ஜே.வி.பி.! – பொறுப்புடன் செயற்பட்டு காட்டுவோம் எனச் சவால்

“எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்கிப் பாருங்கள். நாங்கள் உரிய கடமையைச் செய்து காட்டுகின்றோம்.” – இவ்வாறு சவால் விடுத்துள்ளார் ஜே.வி.பியின் பொதுச் செயலாளர்

Read more

அரசு வழிமாறி பயணித்தால் மக்கள் புரட்சி வெடிக்கும் – ஜே.வி.பி. எச்சரிக்கை

அரசு,  கடந்த காலத்தில் விட்ட தவறுகளை இனியும் செய்யுமானால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read more