கவிபாடி மாணவர்களை மகிழ்வித்த மைத்திரி!

சிங்கள பாரம்பரிய கலைநயத்துடன் கவிபாடி பாடசாலை மாணவர்களை நேற்று ( 26) மகிழ்வித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

Read more

போதைப்பொருட்களுக்கு முடிவுகட்ட ஏப்ரல் 3 முதல் அசுரவேகத்தில் தேடுதல் வேட்டை!

போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான திடீர் சுற்றிவளைப்பு, தேடுதல் வேட்டை ஆகியன ஏப்ரல் 3 ஆம் திகதி மேலும் விரிவுபடுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ( 25)

Read more

ஐ.தே.கவில் தஞ்சமடைந்துள்ள சு.க. உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி! பச்சைக்கொடி காட்டுவாரா மைத்திரி?

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசுக்கு  ஆதரவு வழங்கியுள்ள சுதந்திரக்கட்சி  உறுப்பினர்கள்  சிலருக்கு விரைவில் அமைச்சுப் பதவிகள்  வழங்கப்படலாம் என அறியமுடிகின்றது.

Read more

பிரபாகரனே வடக்கில் வனவளத்தை பாதுகாத்தார்! – ஜனாதிபதி தெரிவிப்பு

” புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வடக்கில் வன வளத்தை பாதுகாத்தார். அவர் செய்த ஒரேவொரு நல்ல விடயமாக இதை கருதலாம்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Read more

மங்களவால் அமைச்சரவையில் பொங்கியெழுந்த மைத்திரி!

விமானப்படைக்கு விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பு வெளியிட்டதால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் சீற்றத்தை

Read more

கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் தங்கவேண்டிய அவசியம் இல்லை! – ஜனாதிபதிக்கு சம்பந்தன் அவசர கடிதம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Read more

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுமீது இன்று விவாதம்! தோற்கடிக்க வியூகம்!! – முறியடிக்க மஹிந்த அணி களத்தில்!!

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தான குழுநிலை விவாதம் இன்று சபையில் ( 13) ஆரம்பமாகவுள்ளது. நாடாளுமன்றம் இன்று முற்பகல்

Read more

எந்த கொம்பன் எதிர்த்தாலும் மரண தண்டனையை நிறைவேற்றியே தீருவேன்! ஜனாதிபதி உறுதி!!

போதைப்பொருள் கடத்தல், விற்பனையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதில் தான் உறுதியாகவே இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று (

Read more

வருட இறுதிக்குள் பொதுத்தேர்தல்!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இவ்வருடத்தில் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (06) தெரிவித்தார்.

Read more

மகா சிவராத்திரி விரதத்துக்கு முத்தலைவர்களும் வாழ்த்து!!!

மகா சிவராத்திரி விரதத்தையொட்டி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். சிவபெருமானுக்காக நித்திரையைத் தவிர்த்து, உண்ணாவிரதம் இருந்து தியானத்தின் மூலம் தமது

Read more