பேசும் மொழியால் மக்கள் வேறுபடக் கூடாது – ஜனாதிபதி கோரிக்கை!

பேசும் மொழியினை அடிப்படையாகக்கொண்டு நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பதற்கு கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி  தெரிவித்தார்.

Read more

கொண்டை பலகாரம் சுட்டார் ஜனாதிபதி!

கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று ( 06) இடம்பெற்ற  சித்திரை புத்தாண்டு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து சிறப்பித்தார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடை

Read more

இழப்பீட்டு பணியக ஆணையாளராக கேர்ணல் ரத்னபிரிய பந்து!

நல்லிணக்கப் பொறிமுறைகளில் ஒன்றான, இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தின் ஆணையாளர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

Read more

காணாமல் போனோர் பணியகத்தை மூடத் தயாரா? ஜனாதிபதிக்கு ஐ.தே.க. சவால்!

தனது அனுமதியின்றி 40/1  தீர்மானத்தில் கையெழுத்திடப்பட்டது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவாரெனின், ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான பணியகத்தை மூடுவதற்கு அவர் உத்தரவிட

Read more

20 வருடங்கள் ஆட்சி! அல்ஜீரியா ஜனாதிபதி இராஜினாமா!!

வட ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த ஜனாதிபதி அப்டெலாஸிஸ் போட்விலிக்கா (Abdelaziz Bouteflika) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, அந்நாட்டு அரச செய்தி

Read more

புத்தாண்டு சுபநேர சீட்டு ஜனாதிபதியிடம் கையளிப்பு!

‘தமிழ், சிங்களப் புத்தாண்டு சுபநேர சீட்டை’ ஜனாதிபதியிடம் சம்பிரதாயபூர்வமாக  கையளிக்கும் நிகழ்வு இன்று (02) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

Read more

ஏப்ரல் 3 இல் நாடு முழுதும் போதைஒழிப்பு பரப்புரை! ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

ஏப்ரல் மூன்றாம் திகதி காலை 8.30 மணிக்கு  “போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்படுவோம்” என்று சத்தியப்பிரமானம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more

769 கிலோ கொக்கேன் அழிப்பு! தேடுதல் வேட்டை தொடரும் என ஜனாதிபதி அறிவிப்பு!!

நாட்டின் பாதுகாப்புத் துறையினால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட 769 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருளை பகிரங்கமாக அழிக்கும் நடவடிக்கை ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின் கண்காணிப்பின் கீழ்

Read more

கோட்டா ஜனாதிபதியானால் தமிழ் மக்களுக்கு பேராபத்து! – எச்சரிக்கின்றது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

“தமிழ் மக்களுக்கு எதிரான அத்தனை கொடூரங்களையும் முன்னின்று வழிப்படுத்திய கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த நாட்டின் ஜனாதிபதியானால் தமிழ் மக்களுக்கு பேராபத்து.” – இவ்வாறு எச்சரிக்கின்றது தமிழ்த் தேசிய

Read more

‘கொலைகாரன்’ கோட்டா ஜனாதிபதியாக வருவதை தமிழர் விரும்பவேயில்லை! – சிறிதரன் எம்.பி. காட்டம்

“முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் – மஹிந்தவின் சகோதரர் – ‘கொலைகாரன்’ – கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை.” – இவ்வாறு காரசாரமாகக்

Read more