புத்தாண்டு சுபநேர சீட்டு ஜனாதிபதியிடம் கையளிப்பு!

‘தமிழ், சிங்களப் புத்தாண்டு சுபநேர சீட்டை’ ஜனாதிபதியிடம் சம்பிரதாயபூர்வமாக  கையளிக்கும் நிகழ்வு இன்று (02) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

Read more

டயகமவில் 150 தனிவீடுகள் கையளிப்பு!

டயகம தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 150 தனிவீடுகள் அடங்கிய “ஆபிரஹாம் சிங்ஹோ” என்ற புதிய கிராமம் பாவனையாளர்களிடம் இன்று கையளிக்கப்பட்டதுடன், காணி உறுதிப்பத்திரமும் வழங்கப்பட்டது.

Read more

புதிய அமைச்சர்களின் பட்டியல் இன்று மைத்திரியிடம் கையளிப்பு!

புதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Read more