பேசும் மொழியால் மக்கள் வேறுபடக் கூடாது – ஜனாதிபதி கோரிக்கை!

பேசும் மொழியினை அடிப்படையாகக்கொண்டு நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பதற்கு கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி  தெரிவித்தார்.

Read more