மே 6 வரை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மூடல்! – தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் தீர்மானம்

தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடியது. இதன்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான பல நபர்களும் பெருமளவு

Read more

28 ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு விடுமுறை!

2019ஆம் அண்டு முதலாம் தவணைப் பாடசாலை விடுமுறை 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி இரண்டாம் தவணைப் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்காக

Read more

பேசும் மொழியால் மக்கள் வேறுபடக் கூடாது – ஜனாதிபதி கோரிக்கை!

பேசும் மொழியினை அடிப்படையாகக்கொண்டு நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பதற்கு கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி  தெரிவித்தார்.

Read more