ஜனாதிபதி வேட்பாளர் தயார்! – மொட்டுக் கட்சி அறிவிப்பு

மொட்டுச் சின்னத்தின் ஜனாதிபதி வேட்பாளர் தயாராகிவிட்டார் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன

Read more

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய களமிறங்கினால் மஹிந்தவுக்கு சாவுமணிதான்! – அடித்துக் கூறுகின்றார் குமார வெல்கம

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளைப் பங்காளிக் கட்சிகளாகக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச

Read more

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுக! – கோட்டாவுக்கு மஹிந்த பச்சைக்கொடி

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியிருப்பதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ‘லங்காதீப’ வார இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி

Read more

வெற்றிபெறக் கூடிய ஒருவரையே வேட்பாளராகக் களமிறக்குவோம்! – ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மஹிந்த கருத்து

ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே, தமது தரப்பு வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச

Read more

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க கோட்டா தயார்! – ஆனால் அமெரிக்காவின் பதிலுக்காகக் காத்திருப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read more

அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் கோட்டா – தாமரை மொட்டில் உறுப்புரிமை பெற முடிவு!

பாதுகாப்பு  அமைச்சின்  முன்னாள் பொதுச்செயலாளர்  கோட்டாபய ராஜபக்ச விரைவில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் கட்சி உறுப்புரிமையை பெறுவார் என அறியமுடிகின்றது.

Read more

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா! – அமெரிக்க குடியுரிமையை கைவிட ஏற்பாடு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக,  முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார் என்று வெளியாகிய தகவல்களை உறுதிப்படுத்த அவரது பேச்சாளர் மறுத்துள்ளார்.

Read more

மைத்திரி – மஹிந்தவுக்கு எதிராக மேற்குலகம் களத்தில்! – பதறுகிறார் கோட்டா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் செயற்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

Read more

பெரும்பான்மை உறுதி! அலரிமாளிகையை விட்டு வெளியேறுக!! – ரணிலிடம் கோட்டா நேரில் வலியுறுத்து

“ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குரிய ஆதரவு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு இருக்கின்றது. எனவே, அலரிமாளிகையைவிட்டு கௌரவமான முறையில் வெளியேறுங்கள். தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும்.” – இவ்வாறு

Read more