காணி உறுதிப்பத்திரங்களில் 50 வீதமானவை போலி!

நாட்டிலுள்ள காணி உறுதிப்பத்திரங்களில் 40 முதல் 50 வீதமானவை போலியானவை என திடுக்கிவிடும் தகவலை வெளியிட்டுள்ளார் பதிவாளர் நாயகம் என்.சி. விதானகே.

Read more

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க கோட்டா தயார்! – ஆனால் அமெரிக்காவின் பதிலுக்காகக் காத்திருப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read more

நாளை கூடுகின்றது அரசமைப்புப் பேரவை! – தீர்வு யோசனைகள் குறித்த சகல ஆவணங்களும் இரு தொகுதிகளாக எம்.பிக்களுக்குச் சமர்ப்பிப்பு

எதிர்பார்க்கப்பட்டபடி நாடாளுமன்றம் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அரசமைப்புப் பேரவையாகக் கூடுகின்றது. புதியஅரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவில் விவாதிக்கப்பட்ட – தீர்வுக்கான சகல ஆவணங்களும் இரண்டு

Read more