புதிய அரசமைப்பினால் நாடு பிளவுபடமாட்டாது! – பிரதமர் ரணில் உறுதியளிப்பு

“நாட்டைப் பிளவுபடுத்துவதற்கோ அல்லது பெளத்த மதத்துக்கு உரித்தான பிரதான இடத்தை இல்லாமல் ஆக்குவதற்கான ஏற்பாடுகளோ புதிய அரசமைப்பில் எந்தவொரு இடத்திலும் இல்லை.” – இவ்வாறு பிரதமர் ரணில்

Read more

நாளை கூடுகின்றது அரசமைப்புப் பேரவை! – தீர்வு யோசனைகள் குறித்த சகல ஆவணங்களும் இரு தொகுதிகளாக எம்.பிக்களுக்குச் சமர்ப்பிப்பு

எதிர்பார்க்கப்பட்டபடி நாடாளுமன்றம் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அரசமைப்புப் பேரவையாகக் கூடுகின்றது. புதியஅரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவில் விவாதிக்கப்பட்ட – தீர்வுக்கான சகல ஆவணங்களும் இரண்டு

Read more

வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் அரசமைப்புப் பேரவையாகக் கூடும்! – அதற்கான ஒழுங்கமைப்பைக் கவனிக்க வழிகாட்டல் குழுவின் கூட்டம் நாளை

கடந்த நவம்பர் மாதம் 7ஆம் திகதி கூடவிருந்த நிலையில் அரசியல் குழப்பத்தால் தள்ளிப்போன அரசமைப்புப் பேரவையின் கூட்டம் பெரும்பாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும். புதிய அரசமைப்புக்கான நகல்

Read more

பட்ஜட் தினத்தன்று காலையில் அரசமைப்புப் பேரவையும் கூடும்! – வழிகாட்டல் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

புதிய அரசமைப்புக்கான நகல் வடிவ அறிக்கையை புதிய அரசமைப்பு நகலாக ஏற்று விவாதம் நடத்துவதா என்பது தொடர்பில் முடிவெடுக்கும் அரசமைப்புப் பேரவையின் கூட்டம் (constitutional assembly) நவம்பர்

Read more