மைத்திரி – ரணில் – மஹிந்த இணைந்து தமிழர்களுக்குத் தீர்வைத் தரவேண்டும்! – சித்தார்த்தன் எம்.பி. கோரிக்கை

“நீண்ட காலமாகத் தொடரும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஐனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறு தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாகவே

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விரைவில் அதிரடி மாற்றம்!

கட்டுநாயக்க விமானநிலையத்தில் பயணிகளின் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கையின் போது எற்படும் காலதாமதம் மற்றும் அசோகரியங்களை குறைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  போக்குவரத்து மற்றும் சிவில்

Read more

நாளை கூடுகின்றது அரசமைப்புப் பேரவை! – தீர்வு யோசனைகள் குறித்த சகல ஆவணங்களும் இரு தொகுதிகளாக எம்.பிக்களுக்குச் சமர்ப்பிப்பு

எதிர்பார்க்கப்பட்டபடி நாடாளுமன்றம் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அரசமைப்புப் பேரவையாகக் கூடுகின்றது. புதியஅரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவில் விவாதிக்கப்பட்ட – தீர்வுக்கான சகல ஆவணங்களும் இரண்டு

Read more

தமிழ் மக்களுக்குத் தீர்வு: கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டார் ராஜபக்ஷ!

போரை வென்ற மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு மக்களுக்கு தீர்வை வழங்கும் மனநிலையில் இருக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற

Read more

பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வுகாண இறுதித் தருணம்! – இதை சிங்கள மக்கள் தவறவிடக்கூடாது என்கிறார் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன்

“இந்த நாட்டில் நீடித்து இருக்கின்ற நீண்டகால இனப்பிரச்சினைக்கு இந்த ஆண்டு தீர்வு எட்டப்பட்டாகவேண்டும். தமிழ் மக்கள் சார்பில் மிக நிதானமாக, மிகப் பொறுப்போடு நாடு பிளவுபடாமல் இருப்பதை

Read more

தீர்வுக்கான தமிழரின் போராட்டம் தடைகளைத் தகர்த்துத் தொடரும்! – மாவை எம்.பி. அறிவிப்பு

“எத்தகைய தடைகள் வந்தாலும் அவற்றை முறியடித்து நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான

Read more