நாளை கூடுகின்றது அரசமைப்புப் பேரவை! – தீர்வு யோசனைகள் குறித்த சகல ஆவணங்களும் இரு தொகுதிகளாக எம்.பிக்களுக்குச் சமர்ப்பிப்பு

எதிர்பார்க்கப்பட்டபடி நாடாளுமன்றம் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அரசமைப்புப் பேரவையாகக் கூடுகின்றது. புதியஅரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவில் விவாதிக்கப்பட்ட – தீர்வுக்கான சகல ஆவணங்களும் இரண்டு

Read more

வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் அரசமைப்புப் பேரவையாகக் கூடும்! – அதற்கான ஒழுங்கமைப்பைக் கவனிக்க வழிகாட்டல் குழுவின் கூட்டம் நாளை

கடந்த நவம்பர் மாதம் 7ஆம் திகதி கூடவிருந்த நிலையில் அரசியல் குழப்பத்தால் தள்ளிப்போன அரசமைப்புப் பேரவையின் கூட்டம் பெரும்பாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும். புதிய அரசமைப்புக்கான நகல்

Read more