மைத்திரி – மஹிந்தவுக்கு எதிராக மேற்குலகம் களத்தில்! – பதறுகிறார் கோட்டா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் செயற்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

Read more

ரணிலை மீண்டும் பிரதமராக்கக் களமிறங்கியுள்ளது மேற்குலகம்! – அது சாத்தியப்பட்டால் ஜனாதிபதி பதவியை உடன் துறப்பேன் என மைத்திரி சபதம்

“ரணில் விக்கிரமசிங்க செய்த துரோகத்தின் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்தேன். ஆனால், மேற்குலகம் ரணிலை மீண்டும் பிரதமராக்கும் சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ரணில் மீளவும்

Read more

நாடாளுமன்றைக் கூட்டாவிடின் மேற்குலகம் கடும் நடவடிக்கை! – மைத்திரிக்கு எச்சரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக நாடு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரித்துள்ள மேற்குலகம், உடனடியாக நாடாளுமன்றதைக் கூட்டாவிட்டால் இலங்கை மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டி ஏற்படும் என்றும்

Read more