ரணிலைப் போல் சம்பந்தனுக்கும் பதவி ஆசையே! – மஹிந்த கூறுகின்றார்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனின் கதையை நம்பி நாடாளுமன்றத்தின் சம்பிரதாயத்தையும், சபாநாயகரையும் அவமதித்துப் பேசும் சம்பந்தன், நாளைக்கு நீதி கோரி உயர்நீதிமன்றம் செல்லவும் கூடும். ரணில்

Read more

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுக! – கோட்டாவுக்கு மஹிந்த பச்சைக்கொடி

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியிருப்பதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ‘லங்காதீப’ வார இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி

Read more

மஹிந்தவுக்கு எதிரான பிரேரணை நிறைவேறியபோது மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டி மகிழ்ச்சி – கோட்டா கடும் சீற்றம்

மகிந்த ராஜபக்ச இன்னும் ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியும் என்று  முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Read more

பதவியேற்றகையோடு ரஸ்யாவுக்கு தூதுவிட்டார் மஹிந்த!

இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவு கிடைக்காத நிலையில், ரஸ்யாவிடம் உதவி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read more

ரணில் பக்கம் பந்து! – பாய்ந்த வேகத்திலேயே யூ டேன் அடித்தார் வடிவேல் சுரேஸ்

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மீண்டும், ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் திரும்பி வந்துள்ளனர்.

Read more

இலங்கை அரசியலில் உச்சகட்ட பரபரப்பு – இன்று முதல் இரண்டு பிரதமர் செயலகங்கள்

பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச இன்று அதிகாரபூர்வமாக பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

கொழும்பில் அரசியல் குழப்பம்: டில்லி மௌன விரதம் இருப்பது ஏன்?

இலங்கையில் அரசியல் குழப்பங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அயல்நாடான இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது.

Read more