மஹிந்தவுக்கு எதிரான பிரேரணை நிறைவேறியபோது மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டி மகிழ்ச்சி – கோட்டா கடும் சீற்றம்
மகிந்த ராஜபக்ச இன்னும் ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியும் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Read more