மஹிந்தவுக்கு எதிரான பிரேரணை நிறைவேறியபோது மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டி மகிழ்ச்சி – கோட்டா கடும் சீற்றம்

மகிந்த ராஜபக்ச இன்னும் ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியும் என்று  முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Read more

கோட்டாவுக்கான வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்!

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடை, கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றினால் ஒரு மாதத்துக்குத் தளர்த்தப்பட்டுள்ளது.

Read more